Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 28 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை – வெலிகந்தை பிரதேசத்தில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெலிகந்தை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அசேலபுரம், சோமாவதிய, மஹவெலிதென்ன உள்ளடங்கிய கிராமப் பகுதிகளில் மக்கள் நீர் பற்றாக்குறையின் காரணமாக அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.
பிரதேச செயலகத்தால் நீர் விநியோகம் வழங்கப்பட்ட போதும், எனினும் நீர்ப் பற்றாக்குறை நிலவுவதாகவும் ஏனைய தேவைகளுக்கு அவை போதுமானதாக இல்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியின் பிரதேச செயலகத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், நிலவிவரும் வானிலையின் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago