2025 ஜூன் 18, புதன்கிழமை

பொலன்னறுவை சிறைச்சாலைக்குள் கஞ்சா வீசியவர் கைது

Editorial   / 2020 ஜூலை 31 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை சிறைச்சாலைக்குள்  கஞ்சா மற்றும் புகையிலையை வீசிய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) காலை 11.30 மணியளவில்  சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவையைச் சேர்ந்த 22 வயதான குறித்த சந்​தேகநபரைக் கைது செய்த போது, அவரிடமிருந்து 1.590 மில்லிகிராம் கஞ்சா மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர் இன்றைய தினம் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாரென, பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .