2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொலிஸார் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலில் பங்கேற்குமாறு பொது மக்களை கட்டாயப்படுத்துபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களின் உரிமைகளை மதித்து செயற்படுவதுடன்  அவர்களுக்கு   இடையூறு  ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, ஹர்த்தால் நடவடிக்கையில் பங்கேற்குமாறு பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஒரு சில குழுக்கள் அழுத்தம் வழங்குவதாக தெரியவந்துள்ளதாக  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7