2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் இரத்து

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இல்லாமல் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால்  பொலிஸ் அதிகாரிகள் 53 பேருக்கு  அவசரமாக வழங்கப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் இன்றிலிருந்து  நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு மாதத்துக்கு தற்காலிக அடிப்படையில்  இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .