2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்நீதிமன்றத்தில் முன்னிலை

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பூஜித் ஜயசுந்தரவுக்கு,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் , வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை  எதிராக,  தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான காரணங்களை முன்வைப்பதற்காகவே, பூஜித் இன்று உயர்நீதிமன்றத்துக்கு வருகைத் தந்துள்ளாரென, தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .