2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார் ரிஷாட்

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் வாக்குமூலமளிப்பதற்காக, ஒருங்கமைக்கப்பட்ட பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் தலைமையகத்திலுள்ள, முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைபாடொன்று ஒருங்கமைக்கப்பட்ட பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இது தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலமளிக்கவே ரிஷாட் பதியூதின் இங்கு வருகைத் தந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .