Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, தேவையற்ற போலித் தகவல்களை பரப்பி வருவோருக்கு எதிராக, கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கான வழிகாட்டியின் மகனுக்கும் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி, முற்றிலும் போலியானது என்றும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களின் பெற்றோர் அச்சமடையத்தேவையில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் இதுவரைக்கும் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளார் என்றும் 29 பேர், சந்தேகத்தின் பேரில் மாத்திரமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
6 hours ago