2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புதையல் தோண்டியவர்கள் கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, பகமூன கெடிகெலியாவ பகுதியில் புதையல்; தோண்டிய நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதையலை தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹோமாகம

மற்றும் அத்துருகிரியவை வசிப்பிடமாக  கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X