2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் ரங்க கலங்சூரிய, தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஊடகவியலாளராக கடைமையாற்றிய இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பற்றிலும் கடமையாற்றியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .