2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புலிகளுக்கு நிதிதிரட்டல்: தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு

Kanagaraj   / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான ஜீ.யோகேந்திரன் (வயது 53) என்பவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X