2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மகேந்திரன் தொடர்பான இலங்கையின் கோரிக்கைக்கு சிங்கப்பூர் பதில்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X