2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்'

Kamal   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்மின் உற்பத்திக்கு மாறாக, புதிய முறையில் மின் உற்பத்திகளைச செய்யக்கூடிய இயலுமை உள்ளதெனத் தெரிவிக்கும், ஜே.வி.பியின் சுனில் ஹந்துனெத்தி எம்.பி, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறதெனவும் சாடினார்.

பத்தரமுல்லையிலுள்ள ​ஜே.வி.பியின் தலைமைகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், மின்சாரத் தடைப் பிரச்சினையை ஏற்படுத்துகின்ற தரப்புகளுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் தொடர்புள்ளதெனவும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X