2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மடிக்கணினி எரிந்து விட்டது: சூமில் வர இயலாது

Editorial   / 2022 மே 11 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டம், சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும், அதில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என அறியமுடிகின்றது.

தங்களுடைய வீடுகள் கொளுத்தப்பட்டமையால், கணினி மற்றும் மடிக்கணினி ஆகியன தீயில் கருகிவிட்டன.

ஆதலால், அந்த சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7