2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குவானை- பொத்துபிட்டிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலை கட்டடமொன்றை அமைப்பதற்காக, அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

 இச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து, பொத்துபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர், இருவர் உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .