2025 ஜூன் 25, புதன்கிழமை

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Editorial   / 2025 ஜூன் 25 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய பொலிஸ் பிரிவில் உள்ள தோர கோலயா தேக்கு மரக் ஆலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக மித்தெனிய பொலிஸ் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் முப்பது முதல் முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட இருவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை (24) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .