2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

Editorial   / 2019 ஏப்ரல் 12 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபான நிலையங்களும், நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) திறக்கப்படமாட்டாதென, மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், ஏப்ரல் 15 ஆம் திகதி, மதுபான நிலையங்களை மூடுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லையென, மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .