2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மத்திய கிழக்கிலிருந்து 405 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 405 பேர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைளத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய டுபாயிலிருந்து 341 பேரும் கட்டாரிலிருந்து 64 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவர்களுக்கு ஆரம்பகட்ட பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த 405 பேரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .