2025 மே 15, வியாழக்கிழமை

‘மின்சார சபைத் தலைவர் இராஜினாமா செய்யவில்லை’

Shanmugan Murugavel   / 2025 மே 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை வலு அமைச்சின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு செல்லத் திட்டமிட்டுள்ளமை காரணமாக தனது விடுப்பு தொடர்பாக அறிவிக்கும் கடிதத்தை ஜனாதிபதியிடம் சியம்பலாபிட்டிய கையளித்ததாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .