2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் நீதிமன்றுக்கு முன் துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்

Editorial   / 2025 ஜனவரி 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக, வியாழக்கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த மூவரும் நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குக்காக வந்திருந்தவர்கள் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X