2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மன்னித்தார் ஜனாதிபதி

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிவராஜா ஜெனிகன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது ஜெனிகனின் கைகளை பிடித்து, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X