2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மயானத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 08 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோவில் பொது மயானத்தில், புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிதிவெடிகள் இரண்டு, கைக்குண்டுகள் இரண்டு, மோட்டார் குண்டுகள் இரண்டு, டொம்பா குண்டு, ரி-56 ரவைகள்-25, ரி-56 மெகஷின் இரண்டு மற்றும் எஸ்எல்ஆர் மெகஷின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X