2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘மரணத் தண்டனை ஐ.தே.கவின் கொள்கைகளுக்கு முரணானது’

Editorial   / 2019 ஜூன் 30 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத் தண்டனையை அமுல்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முழுமையாக முரணான செயலென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான 4 குழுக்கள் மரணத் தண்டனை யோசனைக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், எனவே இந்த விடயம் தொடர்பில், அமைச்சர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .