2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மரம் விழுந்ததில் போக்குவரத்து நெரிசல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை, ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தையில் ஜோர்ஜ் வீதியில் மரமொன்று விழுந்ததில் அவ்வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார், வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X