2025 ஜூன் 25, புதன்கிழமை

மருதானையில் எதிர்ப்பு பேரணி

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து மருதானையில் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை மூடுமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியத்தால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இந்த  பேரணியில் 500 மாணவர்கள் வரை கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .