2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மலசலகூட குழியில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா – மொரகொட பகுதியில் தன்னியக்க துப்பாக்கிக்கான 500 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றின் மலசலகூட குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரவைகளே மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .