2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மலையக ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Editorial   / 2020 மே 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட மலையகத்துக்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 9 வாரங்களுக்கு பின்னர் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .