2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மல்வானை பசிலின் வீட்டுக்கு தீ வைப்பு

J.A. George   / 2022 மே 10 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர்.

இந்த வீடு கடந்த காலங்களில் பிரசித்தமாக பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

குறித்த வீடு பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த வீட்டுக்கு மக்கள் இன்று தீ வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5