2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

மஹர சிறைச்சாலையில் திடீர் சோதனை

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையிலுள்ள சகல சிறைக்கூண்டுகளையும் உள்ளடக்கி, திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டதாக, மஹர சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிர சிறைச்சாலைகள் அதிகாரி சந்தன வீரசிங்கவின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ், 100 பேர், இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சிம் இணைக்கப்படாத செயலிழக்கப்பட்ட அலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .