2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மஹாசோன் பலகாயவின் தலைவருக்கு பிணை

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாசோன் பலக்காயவின் தலைவரென அறியப்படும் அமித்வீரசிங்ஹ, பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .