2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மஹிந்தவை கைது செய்யுமாறு கோரிக்கை

Freelancer   / 2022 மே 10 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் முதன்மை சந்தேக நபரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்து சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு  ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் மா அதிபரிடம் ஐக்கிய மக்கள் சக்தியினால் இவ்வாறு  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில்,  ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினர் பதவி விலகும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு கலந்துரையாடல் மற்றும் நிகழ்ச்சித் திட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5