2025 ஜூன் 25, புதன்கிழமை

‘மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி’

Editorial   / 2019 ஜூன் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு, வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (04) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது மருத்துவ தேவைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றத்தால் இந்த தற்காலிக தடை நீக்கம் செய்யப்பட்டு சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .