2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மஹேந்திரனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட 10 பேரையும், ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று, மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அன்றைய தினம், பிரதிவாதிகளுக்கு எதிராக, குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுமென, அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .