2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாங்குளத்தில் 22 வீடுகள் சேதம்

Editorial   / 2019 மே 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக, 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் இருபது வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, குறித்த பகுதியில் இருக்கின்ற சந்தை பகுதியிலும் கூரையில் சில பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் மேலும் சில இடங்களில் இந்த காற்றால் சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .