2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மாடியிலிருந்து விழுந்த இளைஞர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 09 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டலொன்றின் மாடியிலிருந்து விழுந்து இளைஞரொருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டடத்தின் 18ஆவது மாடியிலிருந்து இவர் விழுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரென்றும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .