2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மாணவனுக்கு பிணை

Editorial   / 2020 ஜூன் 19 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்  உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்த  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சட்டத்துறை மாணவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தரிந்து ரத்வத்த எனும் 24 வயதுடைய  மாணவரே  இவ்வாறு இன்று (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர், விபத்தில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த மாணவன் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X