2025 ஜூன் 11, புதன்கிழமை

மாணவர்களுக்கான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து பாடசாலைகளும் இன்று (17)  வழமைபோல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, பாடசாலைகள் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எந்த வகையிலும் பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10