2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு டெப்கள் வழங்குவதில் மீண்டும் நெருக்கடி

Editorial   / 2019 ஜூன் 19 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப்களை வழங்கும் வேலைத்திட்டத்தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, தெரியவருகின்றது.

டெப்கள் வழங்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதால், இதனை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிதிக்கு அப்பால் 2,275 மில்லியன் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .