2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாதம்பேயில் தீ விபத்து

Editorial   / 2019 ஜூலை 02 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் – மாதம்பே நகரில் இரும்புக்கடையொன்றில் இன்று (02) அதிகாலை 2 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தின் காரணமாக லொறியொன்று முழுமையாக எரிந்துள்ளதாகவும், பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .