2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாலை 6 மணி வரை மேலதிக போக்குவரத்து சேவை

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டத்திற்கு முன்னர் கொழும்பு, கோட்டையில் இருந்து மேலதிக ரயில்கள் மற்றும் பேருந்துகள் அவசர தேவையின் பொருட்டு இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை (23) காலை 6.00 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .