Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் ஏழு பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மினுவாங்கொடை நீதவான் நீதிதமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago