2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கத்தினால் ஒருவர் மரணம்

Editorial   / 2018 டிசெம்பர் 23 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில், மின்னல் தாக்கத்தில், பெரியகுளம் கண்டாவெ ளி பிரதேசத்தைச் சேர்ந்த நல்லத்தம்பி திருச்செல்வம் மரணமடைந்துள்ளார்.

கடுமையான மழை பெய்துகொண்டிருந்த வேளையில், ஏற்பட்ட மின்னலே இவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .