Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் மழையுடனான வானிலையின் காரணமாக, மின் உற்பத்தியின் அளவு நூற்றுக்கு 60 தொடக்கம் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்பொழுது மின் உற்பத்திக்கென பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தின் அளவு, 90 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago