2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மின் தடை:நாளை மறுதினம் அறிக்கை சமர்பிக்கப்படும்

Kamal   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் ​அண்மையில் இடம்பெற்ற திடீர் மின் தடை குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட குழு, பத்தரமுல்லை -  பெலவத்தையில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு அலகை பார்வையிட்டுள்ளது.

மேற்படி குழுவின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அலகின் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்துள்ள​தோடு, குழுவின் அறிக்கையை நாளை மறுதினம் அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவிடம் கையளிக்க உள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .