Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Kamal / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதிலும் அண்மையில் இடம்பெற்ற திடீர் மின் தடை குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட குழு, பத்தரமுல்லை - பெலவத்தையில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு அலகை பார்வையிட்டுள்ளது.
மேற்படி குழுவின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அலகின் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்துள்ளதோடு, குழுவின் அறிக்கையை நாளை மறுதினம் அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவிடம் கையளிக்க உள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago