2025 ஜூன் 28, சனிக்கிழமை

மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில், நேற்றுக் காலை ​இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்  அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்தாக,  அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .