Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , மு.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்ததை இலங்கை இன்று பதிவு செய்துள்ளது. அந்தவகையில், ஒரேநாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இதுவாகும்.
அந்தவகையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,843ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
33 minute ago
56 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
8 hours ago