2025 ஜூன் 25, புதன்கிழமை

முறைப்பாடுகளை முன்வைக்க மூவரடங்கிய குழு நியமனம்

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் பதவி விலகிய அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 12​ஆம் திகதி வரையில் தமது முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என்று அவர் தெரிவித்த அவர்,  இதற்காக பொலிஸ் தலைமையகத்தில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ​மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .