2025 ஜூன் 25, புதன்கிழமை

‘முறைப்பாடுகள் 500ஆக உயர்வு’

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டுள்ள வைத்திய அதிகாரி மொஹமட் ஷாஃபி க்கு எதிராக, குருநாகலை மாவட்டத்தில் இன்று (03) முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ள நிலையில், குறித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 500ஆக உயர்வடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .