2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘ முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது ‘

Editorial   / 2019 மே 14 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல், அப்பாவி மக்களைத் தாக்குதல் என்பவற்றை அனுமதிக்க முடியாதென்று, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை விடுத்தே, சபாநாயகர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே எண்ணத்துடன் மக்களுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமைத் தொடர்பில், தினமும் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி ஒன்றாக  இருந்து காரணங்களைத் ​ தெளிவுப்படுத்த வேண்டும் செயற்பட வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .