2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘மூன்றாம் வாசிப்பு இன்று’

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதமானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விவாதமானது குழுநிலையாக இடம்பெறவுள்ளதுடன், இன்று தொடக்கம் எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி வரை 19 நாள்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதானவாக்கெடுப்பு இடம்பெறும் என்பதுடன் இன்றைய தினம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X