2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்’

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பில் காணப்படும் ஆபத்தான் பரிந்துரைகளை நீக்குவதற்கு நாடாளுன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என, அமைச்சர் பிரன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பியகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றில் 150 ஆசனங்களை பெற்றுக்கொள்வது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .